தோல்விகளும்
அவமானங்களும்
அச்சுறுத்தல்களும்
வலியின் உக்கிரம்
தலைதூக்கும் போதெல்லாம்
தாயாய் அணைத்துக்கொள்ள
முன்வருகிறது
நட்சத்திரங்களுக்கு அப்பாலான
வெளியொன்று ...
கணபதி வழிபாடும் வரலாறும்
-
பிள்ளையார் கோயில் இல்லாத இடமே தமிழ்நாட்டில் இருக்காது. எந்தக் காரியம்
செய்வதற்கு முன்னாலும் பிள்ளையாரை வணங்குவது இந்தியா முழுவதும் தொடர்ந்து
வரும் வழக்...
2 weeks ago
2 comments:
நன்று! சிறு எழுத்துப்பிழை. சரி செய்து கொள்ளுங்கள்.
-ப்ரியமுடன்
சேரல்
பிழைக்கு வருந்துகிறேன் .
சரிசெய்து விடுகிறேன்.
மிக்க நன்றி
Post a Comment