தோல்விகளும்
அவமானங்களும்
அச்சுறுத்தல்களும்
வலியின் உக்கிரம்
தலைதூக்கும் போதெல்லாம்
தாயாய் அணைத்துக்கொள்ள
முன்வருகிறது
நட்சத்திரங்களுக்கு அப்பாலான
வெளியொன்று ...
தமிழ் இலக்கியத்தின் மறக்கப்பட்ட பாதி - விதூஷ்
-
இந்தியாவின் உயர்ந்த இலக்கிய மரியாதையாகக் கருதப்படும் ஞானபீட விருது பற்றி
அனைவரும் பேசும்போது ஒரு வேதனையான கேள்வி தொடர்ந்து எழுகிறது. ஏன் தமிழ் பெண்
எழுத்...
15 hours ago


2 comments:
நன்று! சிறு எழுத்துப்பிழை. சரி செய்து கொள்ளுங்கள்.
-ப்ரியமுடன்
சேரல்
பிழைக்கு வருந்துகிறேன் .
சரிசெய்து விடுகிறேன்.
மிக்க நன்றி
Post a Comment