தோல்விகளும்
அவமானங்களும்
அச்சுறுத்தல்களும்
வலியின் உக்கிரம்
தலைதூக்கும் போதெல்லாம்
தாயாய் அணைத்துக்கொள்ள
முன்வருகிறது
நட்சத்திரங்களுக்கு அப்பாலான
வெளியொன்று ...
எழுத்தாளன் சும்மா முந்திரிக்கொட்டை பொறுக்குபவன்தான் - நேர்காணல்: கண்மணி
குணசேகரன்
-
கண்மணி குணசேகரன், தமிழின் தனித்துவமான நடுநாட்டு கதைசொல்லி. இவர் எழுதிய
‘அஞ்சலை’ தமிழ் கிளாசிக் நாவல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ‘நடுநாட்டுச்
சொல்லக...
6 days ago


2 comments:
நன்று! சிறு எழுத்துப்பிழை. சரி செய்து கொள்ளுங்கள்.
-ப்ரியமுடன்
சேரல்
பிழைக்கு வருந்துகிறேன் .
சரிசெய்து விடுகிறேன்.
மிக்க நன்றி
Post a Comment