தீ நாக்குகள் மட்டுமே
நீண்டிருக்கும்
பெருவெளியொன்றில்
அகப்பட்டு
கிளைக்கும், நீருக்கும்
அலைக்கழியும் பறவையைப்
போலவே
பற்றுதல் ஒன்றிற்காக
அலைக்கழிகிறது மனது.
கணபதி வழிபாடும் வரலாறும்
-
பிள்ளையார் கோயில் இல்லாத இடமே தமிழ்நாட்டில் இருக்காது. எந்தக் காரியம்
செய்வதற்கு முன்னாலும் பிள்ளையாரை வணங்குவது இந்தியா முழுவதும் தொடர்ந்து
வரும் வழக்...
4 weeks ago
3 comments:
ஈரத்துக்கான தேடல் எல்லோர் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு ரூபத்தில் இருக்கத்தான் செய்கிறது. நல்ல கவிதை. வாழ்த்துகள்
-ப்ரியமுடன்
சேரல்
மிக்க நன்றி
Post a Comment