Thursday, April 30, 2009

ஆறுதல் ...

தோல்விகளும்
அவமானங்களும்
அச்சுறுத்தல்களும்

வலியின் உக்கிரம்
தலைதூக்கும் போதெல்லாம்

தாயாய் அணைத்துக்கொள்ள
முன்வருகிறது
நட்சத்திரங்களுக்கு அப்பாலான
வெளியொன்று ...

2 comments:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்று! சிறு எழுத்துப்பிழை. சரி செய்து கொள்ளுங்கள்.

-ப்ரியமுடன்
சேரல்

பிரவின்ஸ்கா said...

பிழைக்கு வருந்துகிறேன் .
சரிசெய்து விடுகிறேன்.

மிக்க நன்றி