Thursday, April 2, 2009

பூரணம்

அமிலத்திற்கு
ஒப்பானது
துக்கம்

குவளையில்
சிறு சிறு
துளிகளாக

அன்பின் குளுமை
தணிக்கிறது

நேசம் தொலைத்த
பொழுதுகளில்
குவளை முழுவதும்
நிரம்புகிறது அமிலம்

உஷ்ணம் தாளாமல்
உடல் பிரியும் உயிர்
பிறகு
வைகுண்டம் சேர்க்கிறது

அமிலம்மின்றி
ஏது பூரணம் .


No comments: