மழை பற்றிய
உரையாடல்
மழை பற்றிய
கவிதை
மழை பற்றிய
இசை
மழை பற்றிய
காட்சிகள்
மழையோடு
கழிகிறது
இந்தக் கோடை
எழுத்தாளன் சும்மா முந்திரிக்கொட்டை பொறுக்குபவன்தான் - நேர்காணல்: கண்மணி
குணசேகரன்
-
கண்மணி குணசேகரன், தமிழின் தனித்துவமான நடுநாட்டு கதைசொல்லி. இவர் எழுதிய
‘அஞ்சலை’ தமிழ் கிளாசிக் நாவல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ‘நடுநாட்டுச்
சொல்லக...
6 days ago

