இறுதிச் சந்திப்பிற்குப்
பின்னும்
உச்சரிக்கப்படாமல்
தங்கிவிட்டன
சில வார்த்தைகள்.
நிராகரிப்புகளைத் தாண்டி
உள்ளத்தின் ஓரிடத்தில்
உறைந்த வார்த்தைகள்
அழுத்திப் பிடித்திருக்கிறது
நம்மிடையேயான தொடர்பை
முடிவற்று நீளும்
காலம் போல..
கணபதி வழிபாடும் வரலாறும்
-
பிள்ளையார் கோயில் இல்லாத இடமே தமிழ்நாட்டில் இருக்காது. எந்தக் காரியம்
செய்வதற்கு முன்னாலும் பிள்ளையாரை வணங்குவது இந்தியா முழுவதும் தொடர்ந்து
வரும் வழக்...
4 weeks ago
2 comments:
கடைசிவரியை கவனிக்கவும்
தட்டச்சுப் பிழை. மாற்றிவிட்டேன்.
தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.
Post a Comment