Thursday, April 30, 2009

அன்பின் குறிப்புக்கள்...

அடர்த்தியான
உன் மௌனத்தை
உடைத்துவிட்டது
அந்த இசை..

எனக்கான பாடலுக்கு
ஆலபனை செய்யத்
துவங்குகிறது
உன் இதழ்கள்..

0

எறும்புக் கண்ணினும்
நுண்ணிய துளையிலிருந்து
கசிகிறது
அடர்த்தியான உன் மௌனத்திலிருந்து
எனக்கான பாடல் .

4 comments:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

அழகு, இசையைப் போலவே!

-ப்ரியமுடன்
சேரல்

பிரவின்ஸ்கா said...

மிக்க நன்றி

Ashok D said...

நல்லாயிருக்கே!

பிரவின்ஸ்கா said...

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.