அடர்த்தியான
உன் மௌனத்தை
உடைத்துவிட்டது
அந்த இசை..
எனக்கான பாடலுக்கு
ஆலபனை செய்யத்
துவங்குகிறது
உன் இதழ்கள்..
0
எறும்புக் கண்ணினும்
நுண்ணிய துளையிலிருந்து
கசிகிறது
அடர்த்தியான உன் மௌனத்திலிருந்து
எனக்கான பாடல் .
கணபதி வழிபாடும் வரலாறும்
-
பிள்ளையார் கோயில் இல்லாத இடமே தமிழ்நாட்டில் இருக்காது. எந்தக் காரியம்
செய்வதற்கு முன்னாலும் பிள்ளையாரை வணங்குவது இந்தியா முழுவதும் தொடர்ந்து
வரும் வழக்...
4 weeks ago
4 comments:
அழகு, இசையைப் போலவே!
-ப்ரியமுடன்
சேரல்
மிக்க நன்றி
நல்லாயிருக்கே!
தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.
Post a Comment