Thursday, April 30, 2009

தவிப்பு...

தீ நாக்குகள் மட்டுமே
நீண்டிருக்கும்
பெருவெளியொன்றில்
அகப்பட்டு
கிளைக்கும், நீருக்கும்
அலைக்கழியும் பறவையைப்
போலவே
பற்றுதல் ஒன்றிற்காக
அலைக்கழிகிறது மனது.

3 comments:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

ஈரத்துக்கான தேடல் எல்லோர் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு ரூபத்தில் இருக்கத்தான் செய்கிறது. நல்ல கவிதை. வாழ்த்துகள்

-ப்ரியமுடன்
சேரல்

பிரவின்ஸ்கா said...
This comment has been removed by the author.
பிரவின்ஸ்கா said...

மிக்க நன்றி