தீ நாக்குகள் மட்டுமே
நீண்டிருக்கும்
பெருவெளியொன்றில்
அகப்பட்டு
கிளைக்கும், நீருக்கும்
அலைக்கழியும் பறவையைப்
போலவே
பற்றுதல் ஒன்றிற்காக
அலைக்கழிகிறது மனது.
தமிழ் இலக்கியத்தின் மறக்கப்பட்ட பாதி - விதூஷ்
-
இந்தியாவின் உயர்ந்த இலக்கிய மரியாதையாகக் கருதப்படும் ஞானபீட விருது பற்றி
அனைவரும் பேசும்போது ஒரு வேதனையான கேள்வி தொடர்ந்து எழுகிறது. ஏன் தமிழ் பெண்
எழுத்...
17 hours ago


3 comments:
ஈரத்துக்கான தேடல் எல்லோர் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு ரூபத்தில் இருக்கத்தான் செய்கிறது. நல்ல கவிதை. வாழ்த்துகள்
-ப்ரியமுடன்
சேரல்
மிக்க நன்றி
Post a Comment