இருவருக்கும் சேர்த்துதான்
பயணச்சீட்டு
வாங்கினாள்
இன்றைக்குத் துளிர்த்த
இலையின் நிறத்தை ஒத்த
புடவை அணிந்தவள்
ஜடையில் மல்லிகை
அதிகாலை வானத்தின்
நிறத்தை ஒத்த
சுடிதார் அணிந்தவள்
ஜடையில் கனகாம்பரம்
ஒருத்திக்கு மணம்
அடுத்தவளுக்கு நிறம்
அவரவர்
மணமும் நிறமும்
அவரவர்களுக்கு
நமக்குத்தான்
எல்லாமும்
வேறு வேறாக ...
தமிழ் இலக்கியத்தின் மறக்கப்பட்ட பாதி - விதூஷ்
-
இந்தியாவின் உயர்ந்த இலக்கிய மரியாதையாகக் கருதப்படும் ஞானபீட விருது பற்றி
அனைவரும் பேசும்போது ஒரு வேதனையான கேள்வி தொடர்ந்து எழுகிறது. ஏன் தமிழ் பெண்
எழுத்...
17 hours ago


2 comments:
avaravargalukkaana gunangalum, ennangalum avangalukku vithyaasama theriyarathilla..athe mathavangala pakkarappo thaan ellame vithyaasama theriyuthunnu solriya? -Prem
athellam vidu rendu perum nalla irunthalugalo!!! :)
Super
Post a Comment