இருவருக்கும் சேர்த்துதான்
பயணச்சீட்டு
வாங்கினாள்
இன்றைக்குத் துளிர்த்த
இலையின் நிறத்தை ஒத்த
புடவை அணிந்தவள்
ஜடையில் மல்லிகை
அதிகாலை வானத்தின்
நிறத்தை ஒத்த
சுடிதார் அணிந்தவள்
ஜடையில் கனகாம்பரம்
ஒருத்திக்கு மணம்
அடுத்தவளுக்கு நிறம்
அவரவர்
மணமும் நிறமும்
அவரவர்களுக்கு
நமக்குத்தான்
எல்லாமும்
வேறு வேறாக ...
முட்டாளின் உலகம்
-
முட்டாளாய் ஒருநாள் இருந்து பாருங்கள், சௌகரியங்கள் அதிகம், எதிர்பார்ப்புகள்
குறைவு, நீங்கள் எண்ணம்போல் தவறுகள் செய்யலாம், முட்டாள்களின் உலகம்
முன்னேற்பாடுக...
1 month ago
2 comments:
avaravargalukkaana gunangalum, ennangalum avangalukku vithyaasama theriyarathilla..athe mathavangala pakkarappo thaan ellame vithyaasama theriyuthunnu solriya? -Prem
athellam vidu rendu perum nalla irunthalugalo!!! :)
Super
Post a Comment