எனது
இடுப்புயரம் இருந்தது
அந்த நாய்.
எச்சரிக்கும் தொனியோடு
சோதனை செய்தது
கடுஞ்சினத்தில் சிவந்த
அதன் கண்கள்
என்னுடனான
முதல் சந்திப்பில்
அந்த
அலுவலக நண்பர்
கைகுலுக்கியப் பின்பு
சாந்தமானது
மறுநாள்
பந்தைக் கவ்விக்கொண்டு
குழந்தையை நோக்கிய
அதன் பாய்ச்சலில்
மிளிர்ந்து கொண்டிருந்தது
பழகுவதிலும்
பழக்குவதிலும்
உள்ள நேசம்.
கணபதி வழிபாடும் வரலாறும்
-
பிள்ளையார் கோயில் இல்லாத இடமே தமிழ்நாட்டில் இருக்காது. எந்தக் காரியம்
செய்வதற்கு முன்னாலும் பிள்ளையாரை வணங்குவது இந்தியா முழுவதும் தொடர்ந்து
வரும் வழக்...
1 day ago
5 comments:
நல்லா இருக்கு பிரவின்ஸ்கா.
ரசித்தேன்
-ப்ரியமுடன்
சேரல்
@ மண்குதிரை,சேரல்
மிக்க நன்றி.
நல்லா இருக்கு.
அனுஜன்யா
@அனுஜன்யா
மிக்க நன்றி.
Post a Comment