இருள் சூழ்ந்த
கூண்டொன்றில்
தனிமையில் அடைத்து வைக்கப்படுகிறாய்
உனது
அந்தரங்கங்கள் கூட
அறியப்படுகின்றன
அசைவுகளின் அதிர்வுகளில்
அசைவற்று
கிடந்த பொழுதுகளில்
உனது உயிர்ப்பை
உறுதிபடுத்துகிறது
உள்வெளியில்
சுனையென திறந்து வழியும்
திரவத்தின் சலனம் .
முட்டாளின் உலகம்
-
முட்டாளாய் ஒருநாள் இருந்து பாருங்கள், சௌகரியங்கள் அதிகம், எதிர்பார்ப்புகள்
குறைவு, நீங்கள் எண்ணம்போல் தவறுகள் செய்யலாம், முட்டாள்களின் உலகம்
முன்னேற்பாடுக...
1 month ago
7 comments:
ரசித்தேன். நல்லா இருக்கு பிரவின்ஸ்கா.
@மண்குதிரை
மிக்க நன்றி.
@Nundhaa
மிக்க நன்றி.
கவிதை நன்று பிரவின்ஸ்கா!
//வெளி நதியில்
சிறகின் துடிப்பிசைத்து
எதிர் வரும் வண்டை
நான்
கண்டு கொண்டிருப்பது
எந்தப் பூவின் கனவோ.//
அட! என்ன அட்டகாசமான கவிதை! உங்களுக்கு மட்டும் எங்கிருந்து கிடைக்கிறது இதெல்லாம்?
-ப்ரியமுடன்
சேரல்
@சேரல்
மிக்க நன்றி.
// மெசியாவின் காயங்கள் - தேடல் //
கவிதையை
www.koodal.com மில் வாசித்தேன்.
நான் கூட கண்ணீரோன்னு நினைச்சேன்.. சில சமயம் பாருங்க,
இறந்து கிடந்தவன் போல இருக்கும் அவன் உடல் விறைத்தே கிடக்கிறது.. மனம் மட்டும் உள்ளெங்கும் ஆடிக் கொண்டிருக்கிறது...
நீங்க சமீபத்திலதான் வலைக்கு வந்திருக்கீங்க போல...
ஆமாங்க. தங்களின் வருகைக்கும், பின்னுட்டத்திற்கும் மிக்க நன்றி
puriyalaye...
Post a Comment