எனது
இடுப்புயரம் இருந்தது
அந்த நாய்.
எச்சரிக்கும் தொனியோடு
சோதனை செய்தது
கடுஞ்சினத்தில் சிவந்த
அதன் கண்கள்
என்னுடனான
முதல் சந்திப்பில்
அந்த
அலுவலக நண்பர்
கைகுலுக்கியப் பின்பு
சாந்தமானது
மறுநாள்
பந்தைக் கவ்விக்கொண்டு
குழந்தையை நோக்கிய
அதன் பாய்ச்சலில்
மிளிர்ந்து கொண்டிருந்தது
பழகுவதிலும்
பழக்குவதிலும்
உள்ள நேசம்.
எழுத்தாளன் சும்மா முந்திரிக்கொட்டை பொறுக்குபவன்தான் - நேர்காணல்: கண்மணி
குணசேகரன்
-
கண்மணி குணசேகரன், தமிழின் தனித்துவமான நடுநாட்டு கதைசொல்லி. இவர் எழுதிய
‘அஞ்சலை’ தமிழ் கிளாசிக் நாவல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ‘நடுநாட்டுச்
சொல்லக...
6 days ago


5 comments:
நல்லா இருக்கு பிரவின்ஸ்கா.
ரசித்தேன்
-ப்ரியமுடன்
சேரல்
@ மண்குதிரை,சேரல்
மிக்க நன்றி.
நல்லா இருக்கு.
அனுஜன்யா
@அனுஜன்யா
மிக்க நன்றி.
Post a Comment