எனது
இடுப்புயரம் இருந்தது
அந்த நாய்.
எச்சரிக்கும் தொனியோடு
சோதனை செய்தது
கடுஞ்சினத்தில் சிவந்த
அதன் கண்கள்
என்னுடனான
முதல் சந்திப்பில்
அந்த
அலுவலக நண்பர்
கைகுலுக்கியப் பின்பு
சாந்தமானது
மறுநாள்
பந்தைக் கவ்விக்கொண்டு
குழந்தையை நோக்கிய
அதன் பாய்ச்சலில்
மிளிர்ந்து கொண்டிருந்தது
பழகுவதிலும்
பழக்குவதிலும்
உள்ள நேசம்.
தமிழ் இலக்கியத்தின் மறக்கப்பட்ட பாதி - விதூஷ்
-
இந்தியாவின் உயர்ந்த இலக்கிய மரியாதையாகக் கருதப்படும் ஞானபீட விருது பற்றி
அனைவரும் பேசும்போது ஒரு வேதனையான கேள்வி தொடர்ந்து எழுகிறது. ஏன் தமிழ் பெண்
எழுத்...
17 hours ago


5 comments:
நல்லா இருக்கு பிரவின்ஸ்கா.
ரசித்தேன்
-ப்ரியமுடன்
சேரல்
@ மண்குதிரை,சேரல்
மிக்க நன்றி.
நல்லா இருக்கு.
அனுஜன்யா
@அனுஜன்யா
மிக்க நன்றி.
Post a Comment