நீர்
நிலம்
நெருப்பு
காற்று
ஆகாயம்
-----------------------------------------------
-----------------------------------------------
----------------------------------- என
எழுதியும்
வாசித்தும்
தீர்த்தாயிற்று
எவ்வளவு
குடித்தாலும்
அடங்குவதில்லை
தாகம்.
கணபதி வழிபாடும் வரலாறும்
-
பிள்ளையார் கோயில் இல்லாத இடமே தமிழ்நாட்டில் இருக்காது. எந்தக் காரியம்
செய்வதற்கு முன்னாலும் பிள்ளையாரை வணங்குவது இந்தியா முழுவதும் தொடர்ந்து
வரும் வழக்...
3 weeks ago
9 comments:
இந்தத் தாகம் அடங்கவே செய்யாது நண்பா! இது அடங்கவும் கூடாது.
குறிப்பு : பிழை திருத்துபவன் வேலையை நான் சரியாகச் செய்வேன் என்று நினைக்கிறேன். 'குடித்தாலும்' என்றிருக்க வேண்டும் :)
-ப்ரியமுடன்
சேரல்
This is a statement. Where is the poetic content? Am I missing something here ...
@seral
mikka nandri seral.
mannikkavum , maatrivitean.
piriyamudan,
pravinska.
அப்போதைக்குத் தீரும் , தீர்ந்ததுபோலிருக்கும்.ஆனால், இந்தத் தாகம் முக்கியமானது. இயக்கத்திற்கு அடிப்படை. அல்லவா?
தாகம் அடங்கும் பொழுது உடல் மண்ணில் சரிந்திருக்கும்!!!!
வாழ்த்துகள் பிரவின்ஸ்கா.
@Nundhaa
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.
மாற்றிக்கொள்கிறேன் .
@ச.முத்துவேல்
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.
@ஆதவா
ஆமாங்க.
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.
nice one man
@D.R.Ashok
மிக்க நன்றி.
thaagam theernthu vittal pinam entrallava porul...
Post a Comment