Thursday, May 28, 2009

தாகம்.

நீர்
நிலம்
நெருப்பு
காற்று
ஆகாயம்
-----------------------------------------------
-----------------------------------------------
----------------------------------- என
எழுதியும்
வாசித்தும்
தீர்த்தாயிற்று

எவ்வளவு
குடித்தாலும்
அடங்குவதில்லை
தாகம்.

9 comments:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

இந்தத் தாகம் அடங்கவே செய்யாது நண்பா! இது அடங்கவும் கூடாது.

குறிப்பு : பிழை திருத்துபவன் வேலையை நான் சரியாகச் செய்வேன் என்று நினைக்கிறேன். 'குடித்தாலும்' என்றிருக்க வேண்டும் :)

-ப்ரியமுடன்
சேரல்

நந்தாகுமாரன் said...

This is a statement. Where is the poetic content? Am I missing something here ...

Anonymous said...

@seral

mikka nandri seral.

mannikkavum , maatrivitean.

piriyamudan,
pravinska.

ச.முத்துவேல் said...

அப்போதைக்குத் தீரும் , தீர்ந்ததுபோலிருக்கும்.ஆனால், இந்தத் தாகம் முக்கியமானது. இயக்கத்திற்கு அடிப்படை. அல்லவா?

ஆதவா said...

தாகம் அடங்கும் பொழுது உடல் மண்ணில் சரிந்திருக்கும்!!!!

வாழ்த்துகள் பிரவின்ஸ்கா.

பிரவின்ஸ்கா said...

@Nundhaa
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.
மாற்றிக்கொள்கிறேன் .

@ச.முத்துவேல்
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

@ஆதவா
ஆமாங்க.
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

Ashok D said...

nice one man

பிரவின்ஸ்கா said...

@D.R.Ashok

மிக்க நன்றி.

இரசிகை said...

thaagam theernthu vittal pinam entrallava porul...