Friday, May 31, 2013

நடுச்சாமத் தீராப்பசி

கனன்று மினுமினுக்கும்  கண்களுடன்
புலியின் தோரணையுடன்
பளபளக்கும்   தரையில்
மகரந்தங்கள் படிவதையொத்த நடையுடன்
பால்தேடி அலைகின்றன
பூனைகள் .





1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அந்தக் கண்கள் அப்படியே ஒரு நிமிடம் கண் முன் வந்து சென்றன...

தொடர வாழ்த்துக்கள்...