Sunday, May 19, 2013

-நகுலன் (வாக்குமூலம்)


என் "எழுத்துக்கள்" தான் என்னை ஒரு நிலையில் வைத்திருக்கின்றன.
ஒவ்வருவரைப் பார்கையில், ஒவ்வொரு அனுபவம் என்னை பாதிக்கையில் நான் அவர்களின் அவைகளின் நிழல்கள் ஆகி விடுகிறேன் .நான் 'ஏதோ ஒன்றின்' நிழலாக இயங்கி வருவதால் தான் என் ஜென்மமே சாபல்யமடைகிறது என்று இடைவிடாமல் என்
உள்ளில் ஒன்று ஆடிக்கொண்டிருக்கிறது.எனக்கே நான் என்ன எழுதுகிறேன் என்று தெரியவில்லை.அனால் வேறொன்றின் மூலம் தான் நான் இயங்குகிறேன் என்ற ஒரு உணர்வும் கூடவே என்னைச் சூழ்ந்து கொண்டிருக்கிறது.

எவ்வளவோ பார்த்தாகி விட்டது எனக்குத் தூக்கம் வருகிறது.இந்த உறக்கத்தில் இனி கனவுகள் இல்லை. இந்த உறக்கம் கலைவதையும் நான் விரும்பவில்லை.

-நகுலன் (வாக்குமூலம்)  

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லது... வாழ்த்துக்கள்...