Monday, May 6, 2013

ஆதல்

காது கிடையாது
கேட்க முடியும்

கண்கள் கிடையாது
பார்க்க முடியும்

வாய் கிடையாது
பேச முடியும்

கைகள் கிடையாது
கொடுக்க முடியும்

வேண்டுதல் உண்டு
வழிபாடு  கிடையாது

நானாக
நீயாக
அவனாக
அவளாக
அதுவாக ஆனது
நடுச்சாமத்தில் செய்த கடவுள்

No comments: