முட்டாளின் உலகம்
-
முட்டாளாய் ஒருநாள் இருந்து பாருங்கள், சௌகரியங்கள் அதிகம், எதிர்பார்ப்புகள்
குறைவு, நீங்கள் எண்ணம்போல் தவறுகள் செய்யலாம், முட்டாள்களின் உலகம்
முன்னேற்பாடுக...
பிற தொழில்களையும் கொண்டாடுவோம்
-
“வெள்ளைக்காரர்கள் இயந்திரங்களை கண்டுபிடித்துக் கொண்டிருந்த போது நம்மூரில்
மாடு செத்தால் என்ன மந்திரம் ஓதலாம் என்று கண்டுபிடித்துக் கொண்டிருந்தார்கள்.” ...
துப்பறியும் வரிகள்
-
ஒரு பிரத்யேக நாளுக்காய் காத்திருந்த உன் விருப்பத்துக்குகந்த கிண்ணத்தில்
ஒரு கேக் துண்டுப் புதிரை நிறுத்திச் சென்றிருக்கிறாய் வளையமிட்டிருக்கிறாய்
உன் மா...
இந்திரா
-
நான்
காத்திருக்கிறேன்
எப்போதும்
நிகழக்கூடாத
உன் வருகைக்காக.
நான்
காத்திருக்கிறேன்
எப்போதும்
நிகழக்கூடாத
உன் சந்திப்பிற்காக.
நான்
காத்திருக்கிறேன்
எப்போதும்...
சவப்பெட்டியின் வாசகன்
-
ஒரு
சவப்பெட்டியாகத்தான்
இருந்திருக்கிறது
அந்த கவிதைப் புத்தகம்
கிழித்த பக்கத்தில்
என்ன கவிதை
இருந்திருக்கக்கூடும்
கவிதை வாசிக்க வந்தா
நசுங்கிச் செத்துப் ப...
நழுவிய முத்தங்கள்
-
கல்லூரியில் நடைபெற்ற
கவிதைப் போட்டியில்
எனக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு
முத்தம்.
குருடனாய்ப் பிறந்தவனுக்கு
ஓவியம் எனும் தலைப்புப் போல
நிசப்த இருளில் எதையே த...
கதைகளிற்கிடையே மிதந்து செல்லும் கப்பல்
-
பயணம் என்பது ஒரு வகையில் விடுதலைதான். பயணம் நாம் அடைபட்டிருக்கும் அழகான
கூண்டின் வாயிலைத் திறந்து வைத்துவிட்டு நாம் வெளியேறுவதற்காக
காத்திருக்கிறது. நாம் அ...
’தொடு’ திரை
-
காட்சி# 1
சூர்யா தன் அறையில்
துணையில்லாத ஒற்றை காதல் பறவை
வளர்க்கிறான்.
தொடுதிரையில்
காதற்கிளிகளை உயிர்ப்பித்து
கீச்சு கீச்சென பேசி
சிறகடிக்கச் செய்கின...
அகநாழிகை சிறுகதைகள்
-
‘அகநாழிகை’ முதல் இதழ் 2009ல் வெளியானது. 2017 வரை எட்டு இதழ்கள் மட்டுமே
வெளிவந்துள்ளன. ஏழாவது இதழ் ஸ்டாலின் ராஜாங்கம், ஜோ டி குரூஸ் ஆகிய இருவரின்
விரிவான ந...
...................
-
இன்னும்
நினைவில் இருக்கிறது
ஏழு வயதில் பாலியல் வன்முறைக்கு உள்ளான அந்த நாள்
அப்பாழ் வீட்டில்
நான் தொடுகையில்
இறந்துப்போன அச்சுவரோவியம்
சமயலறையை
ஆக்கிரமிதிருந...
எமக்கு உபதொழில் கவிதை
-
நாமே எழுதி, நாமே பத்திரிக்கைகளுக்கு அனுப்பி, அது வெளியாகிறதா எனப்
பார்த்துப் பரவசப்பட்டு அல்லது அவசரப்பட்டு முகநூலில் பகிர்ந்து, பின் நாமே
ஒரு பத்திப்பகத்த...
ஒரு காதல் கவிதை
-
என் சிறிய உருவம் காட்டி
ஆதாம் காலத்தில் மறுத்தாள் ஒருத்தி
தன் அழகைச் சொல்லி மறுத்தாள் இடையில் வந்தவள்
தாலி கட்டிய பாவத்திற்காய்
காதலிக்க வேண்டியவளுக்கோ
எல்ல...
ஒரு உன்னத இசை அனுபவம் - பற்றியும் பற்றாமலும்
-
Coke Studio - Season 3 - ARR
நேற்று நம்ம யோ.யோ.வின் (http://kathaiezuthukiren.blogspot.in/) கருணையில்
கோக் ஸ்டூடியோ MTV சீசன் 3இல் ரஹ்மான் இசை மேற்பார்வை...
நீ நிரம்பிய உலகமும் நம் மனிதர்களும்
-
* சென்னை நகரின் ஒடுங்கிய மூலையில் அந்த பேருந்து நிலையம் இருந்தது.
பாரிமுனைக்குச் செல்ல வேண்டுமென்றால் 116 ஆம் நம்பர் பேருந்துக்காக
காத்திருக்க...
காவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை
-
மலையாளத்தில் அதன் சினிமா பிதாமகர் இயக்குநர் J.C. Daniel குறித்து உருவான ’
செல்லுலாய்ட்-2013’ பேசாமொழி படங்களின் நாயகன் எதிர்கொள்ளும் சிக்கல் குறித்து
ஆங்க...
இரத்த அழுத்தம்!
-
1996 ஆம் ஆண்டு காலம் மாறிப் போச்சு என்ற சினிமா வந்தது, பாண்டியராஜன்,
வடிவேலு, சங்கீதா, சரளா போன்றவர்கள் நடித்த திரைப்படம். அதில் சங்கீதாவின்
அம்மாவான வடிவு...
புனைவுக்கு அப்பால்: பாகம் ஒன்று
-
*முன்குறிப்பு 1*: யாரையாவது சுட்டுக்கொல்வது, கார் அல்லது பைக் ரேஸ்
பந்தயங்கள், கால்பந்து, கிரிக்கெட், கூடைப்பந்து, குத்துச்சண்டை, மல்யுத்த
ஆட்டங்கள் வகையறா...
தெளிதல்
-
ஏமாற்றத்தின் சலனங்களோடு
மெல்லிய வேனிற்காலம் தொடர்ந்தும்
அருகாமையை எண்ணச் செய்தவண்ணம் தேய்கிறது
மழை பெய்யலாம் அல்லது பெய்யாது விடலாம்
இரண்டையும் எதிர்கொள...
புரை ஏறும் மனிதர்கள் - இருபது
-
*புரை ஏறும் மனிதர்கள் - இருபது *
இன்னும் ரியாத்தில்தான் இருக்கிறேன். சாப்பாடு எதுவும் கேன்சல் ஆகாததால்
வெளியில் செல்ல இயலவில்லை.
கேவிஆர் வீட்டிற்கு போக ...
ஜிங்கிலி ஜிங்கா ஜிங்க்கு or தனித்தியல்
-
வாழும் வனத்தில்
எத்தனை மிருகங்கள்
எனையும் சேர்த்து
சோர்ந்துவிடாமல்
துயரங்கள் கவனமாய்
பார்த்துக்கொள்கிறது
இருதயத்தின் கேவல்களை
கேட்டுக்கொண்டிருந்தால்
கே...
Left behind Legacy
-
They call it a pamphlet;
They say, it was being written sitting inside a grim room;
More they say, it was by a twenty four year old while counting his days f...
பூனைகளின் வீடு
-
இந்த வீடு முழுவதும் மனிதர்களைப் பற்றிய புத்தகங்களே நிறைந்திருக்கின்றன.
சகமனிதர்கள் மீதான சுவாரஸ்யம் குறைந்துசெல்வதற்கு அவர்கள் மட்டுமே பொறுப்பாக
முடியாது...
அங்காடித்தெரு - ஒரு எதிர்வினை
-
திரு வசந்த பாலன் sir,
அங்காடித்தெரு திரைப்படம் பார்த்தேன்.படத்தின் பெயர் அறிந்த காலத்தில் இருந்து
அதன் மீதான ஈர்ப்பு இருந்துகொண்டே தான் இருக்கிறது. ('வெயி...
பதிவர்களுக்கு ஓர் வேண்டுகோள்
-
சமீபத்தில் மறைந்த கவிஞர்.வெங்கட் தாயுமானவன் அவர்களின் அஞ்சலியும் புத்தக
வெளியீடும் டிசம்பர் 17ம் தேதி சித்தன் கலைக்கூடம் முன்னெடுப்பில்
நடைபெறவிருக்கிறத...
No comments:
Post a Comment