சபானா உட்கார்ந்து கொள்ள
போதுமான இடம் இருக்கிறது
அந்தச் சக்கர நாற்காலியில் .
சோர்வில்லாமல்
அவளுக்கு
பூங்கா முழுவதும்
சுற்றிக் காட்ட முடிகிறது .
கடைவீதிகளில்
அவளுக்கு விருப்பமான
உடைகளையோ , பொருட்களையோ
வாங்கித்தர முடிகிறது .
சாபானவை கடற்கரைக்கு
அழைத்துச் செல்வதை மட்டும்
தவிர்த்து விடுகிறார்
வழி முழுவதும்
மனிதர்களின் காலடிச் சுவடுகள்
கிடக்குமென்பதால் .
நன்றி - உயிரோசை
பெரிய சம்பவங்கள் (மீண்டும் தலைப்புச் செய்திகள்- நூல் பார்வை)
-
சன் டிவியில் முதன்மை செய்தி ஆசிரியராக பணியாற்றியவர் ராஜா வாசுதேவன். அதற்கும்
முன்பே பத்திரிக்கைகளிலும், சன் டி.வி.யுடன் கூடுதலாக சில தொலைக்காட்சிகளிலும...
1 month ago


18 comments:
நல்லாருக்கு பிரவின்ஸ்கா. :-(
நல்லா இருக்குங்க பிரவின்ஸ்கா
இன்னும் கொஞ்சம் எடிட் பண்ணி இருக்கலாமோன்னு ஒரு எண்ணம்
கடை வரிகளில்
:)
:(
vali....
:(
vali....
ரொம்ப நல்லாருக்கு பிரவின்ஸ்கா.. உயிரோசையிலும் படித்தேன்.
very nice.
என்னது? மனிதனின் காலடிகள் அத்தனை மட்டமா?
அழகான கற்பனை
நல்ல கவிதை
அழகான கற்பனை
நல்ல கவிதை
super
அருமையான கற்பனை!
வாழ்த்துக்களுடன்,
ஆர்.ஆர்.ஆர்.
Excellent
கவிதை அருமை!!
இயல்பு மாறா கவிதைகள் என்றும் மனதிற்கு இனியவை.
வாழ்த்துக்கள்,
பிரசன்னா சுப்பிரமணியன்
love-coffee-stories.blogspot.com
தேவனின் பாதம் மண்ணில் விழாது என்று படித்திருக்கிறேன், காரணம் இன்று புரிந்தது.
கவிதை அருமை!!
good kavithai
thanks
Clear your Doubts
Post a Comment