தலைக்குள் புகுந்து
சவப்பெட்டிக்கு
ஆணியடித்துக் கொண்டிருந்தான்
கண்களில், நாசியில்
நீர்வழிய
அவ்வப்போது கண்திறந்து வழிபார்த்து
அவசரமாக அறைக்கு
விரைகிறேன்
கருவில் இருக்கும்
குழந்தையென
சுருண்டு தூங்கிக்கொண்டிருக்கிறது
ஒரு வெள்ளைப் பூணை
வாசல் படியில்
இப்பொழுது
சபிக்கத் தொடங்குகிறேன்
எல்லோரையும்
கடவுள் உட்பட.
பெரிய சம்பவங்கள் (மீண்டும் தலைப்புச் செய்திகள்- நூல் பார்வை)
-
சன் டிவியில் முதன்மை செய்தி ஆசிரியராக பணியாற்றியவர் ராஜா வாசுதேவன். அதற்கும்
முன்பே பத்திரிக்கைகளிலும், சன் டி.வி.யுடன் கூடுதலாக சில தொலைக்காட்சிகளிலும...
1 month ago


16 comments:
//தலைக்குள் புகுந்து
சவபெட்டிக்கு
ஆணியட்டித்து கொண்டிருந்தான்//
//கண்களில்,நாசியில்
நீர்வழிய
அவ்வவப்போது கண் திறந்து வழிபார்த்து
அவசரமாக அறைக்கு
விரைகிறேன்//
பிறகு அந்த கடைசி பத்தி..
வலியை,வாசிப்பவர்களுக்கும்
பாய்சசுகிறீர்கள் பிரவின்ஸ்கா.
அழுத்தி நசுக்குகிறது வலி!
ஹூம்ம்ம் என்று பெருமூச்சு விட வைத்தீர்கள் பிரவின்ஸ்கா.
--வித்யா
ஏன்யா...ஏன்...என்ன ஆச்சு உனக்கு....
ஒரு முடிவாத்தான் திரியிரிய...இருக்கட்டும்...
kanama irukku
நேத்து நல்லத்தானேய்யா இருந்தீங்க? இன்னைக்கு என்ன ஆச்சு?
-ப்ரியமுடன்
சேரல்
லேட்டா வந்தாலும் தடாலடியா வருவியாப்பா?
நல்லாயிருக்கு :)
ம்ம்
ஒரே மெர்சலா இருக்குபா
ஆனா நல்லாத்தான் கீது...
கலாய்க்கிற அண்ணாத்தே
:)
நேத்து நல்லத்தானேய்யா இருந்தீங்க? இன்னைக்கு என்ன ஆச்சு?
இதத்தான் சேரல் நானும் சொல்றேன் :-)
vela jaasthiya iruntha ipdiyellam yosikka thonumo!!!
ரொம்ப நல்லா இருக்கு பிரவின்ஸ்கா
did u mean .... screw every body ... yeah some times you feel like that ... :)
வாசிப்பனுபவத்தில் ஒரு பரிமாணம் கிடைக்கிறது எனினும் - கொஞ்சம் புரிதலுக்கும் சுலபமாக இருக்கலாம் என்ற கருத்தும் வருகிறது.
vali.........
நட்பே, அழகு கவி வாழ்த்துக்கள்
wonderful blogs
from
http://chennaionlineads.com/FreeAds/index.php
மிகவும் நன்ட்ரு
Post a Comment