Thursday, July 23, 2009

பகிர்ந்து கொள்கிறேன்.



அன்போடு விருதை வழங்கியவர்கள்
நேசமித்ரன் அவர்களும் , வித்யா அவர்களும்.
அவர்களின் அன்புக்கு மிக்க நன்றி.

பகிர்ந்து கொள்ளுதல் எப்பொழுதும்
மகிழ்ச்சி தருவதாகவே இருக்கிறது.
நான் ரசிக்கும் சிலருக்கு ஏற்கனவே
விருது கிடைக்கப்பட்டதால் அவர்களுக்கு
தர இயலவில்லை.அது போக ஆறு பேருக்கு
மட்டுமே வழங்க முடியும் என்ற கட்டுப்பாட்டு
இருப்பதால் சிலருக்கு தர இயலவில்லை.


நிர்வாணம் - ஞானசேகர்

பென்சில் - ஆ.முத்துராமலிங்கம்

வேடிக்கை - கார்த்தி

பட்டாம்பூச்சி விற்பவன் - ரெஜோ

கோகுலகிருஷ்ணன் கந்தசாமி

எம்.ரிஷான் ஷெரீப்



இவர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.



14 comments:

M.Rishan Shareef said...

நன்றி அன்பு நண்பரே !

நேசமித்ரன் said...

வாழ்த்துக்கள் பெற்றவர்க்கும் பெறுவோர்க்கும்

நட்புடன் ஜமால் said...

அனைவருக்கும் வாழ்த்துகள்.

ரெஜோ said...

ஹை .. விருதா ?? எனக்கா ???!!! :-)

உங்கள் அன்புக்கு மிக்க நன்றி அண்ணா :-) உங்கள் பெயரை காப்பாற்ற முயற்சி செய்கிறேன் :-)

ஆ.சுதா said...

மண்ணிக்கனும் பிரவின்ஸ்கா, சமீபமாக வேலை பளுவால் தொடர்சியாக வலை பக்கம் வர முடிய வில்லை அதனாலையே இந்த தாமதம்.
உங்கள் அன்பிற்கு என் மேலான நன்றிகள்.

Vidhoosh said...

வாழ்த்துக்கள் ஞானசேகர், முத்துராமலிங்கம், கார்த்தி, ரெஜோ, கோகுலகிருஷ்ணன் கந்தசாமி, ரிஷான் மற்றும் உங்களுக்கும்.
நிறைய அறிமுகங்கள் with அற்புதமான எழுத்துக்கள். :)--வித்யா

யாத்ரா said...

அனைவருக்கும் வாழ்த்துகள்

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

வாழ்த்துகள் தோழரே, உங்களுக்கும், உங்களிடம் விருது பெற்ற மற்ற தோழர்களுக்கும்.

-ப்ரியமுடன்
சேரல்

ஆதவா said...

வாழ்த்துகள் அனைவருக்கும்!!!

Karthikeyan G said...

thnaks a lot. :-)

J S Gnanasekar said...

நன்றி நண்பரே.

கோகுலகிருஷ்ணன் கந்தசாமி said...

நன்றி நண்பரே...

M.Rishan Shareef said...

வாழ்த்துச் சொன்ன அனைவரையும் மற்றும் எனக்கு விருது வழங்கிய நண்பர் பிரவின்ஸ்காவையும் இப்பதிவுக்கு அன்போடு அழைக்கிறேன்.

http://rishanshareef.blogspot.com/2009/08/blog-post_13.html

"உழவன்" "Uzhavan" said...

வாழ்த்துகள் அனைவருக்கும்!!!