நினைவு தெரிந்த
நாளிலிருந்து
நின்றிருக்கிறது
அப்பாவிடம் கேட்டிருக்கிறேன்
பாட்டியிடம் கேட்டிருக்கிறேன்
அவர்களுக்கும் அப்படியே
சொல்லிக்கொண்டிருக்கிறேன்
பூமியுடனான அதன்
நேசத்தை
"யாரும் தூக்குப்போட்டுக் கொண்டதில்லையா ?"
என்று கேட்டாள் மறுமுனையிலிருந்து
கணபதி வழிபாடும் வரலாறும்
-
பிள்ளையார் கோயில் இல்லாத இடமே தமிழ்நாட்டில் இருக்காது. எந்தக் காரியம்
செய்வதற்கு முன்னாலும் பிள்ளையாரை வணங்குவது இந்தியா முழுவதும் தொடர்ந்து
வரும் வழக்...
9 hours ago
20 comments:
அருமை
என்ன செய்வது ?அப்படியே படிந்து விட்டது அதன் பிம்பம் ....
நன்றாக இருக்கிறது...!
என்னவென்று சொல்லாமலே எல்லாம் சொல்கிறது கவிதை!!
வாழ்த்துக்கள்!
பிடித்திருக்கிறது பிரவின்ஸ்கா
@நேசமித்ரன்
மிக்க நன்றி
@kartin
மிக்க நன்றி
@மதன்
மிக்க நன்றி
@Nundhaa
மிக்க நன்றி
உங்கள் கவிதைகள் பிடித்திருக்கிறது வாழ்த்துக்கள் தொடருங்கள்...
பிடித்திருக்கிரது ப்ரவின்ஸ்கா
கவிதை மிகவும் அருமை
கவிதையின் பாடுபொருள் எதையோ சொல்கிறது. பல தடவைகள் படிக்கவைக்கிறீர்கள்.
நல்ல கவிதை..தொடருங்கள் நண்பரே !
@சந்ரு
மிக்க நன்றி.
@மண்குதிரை
மிக்க நன்றி.
@கோகுலகிருஷ்ணன் கந்தசாமி
மிக்க நன்றி.
@எம்.ரிஷான் ஷெரீப்
மிக்க நன்றி.
பிடித்திருக்கிறது.. :-)
கொஞ்சம் திடுக்குன்னுதான் கவிதை முடிஞ்சுது :)
சிறிதெனினும் சிறந்தது!!
கடைசியில் திக்கென்று தூக்கி போட்டது.
நிறைய பேசுகிறது இக்கவிதை.
@Karthikeyan G
மிக்க நன்றி
@ஜ்யோவ்ராம் சுந்தர்
மிக்க நன்றி
@தேவன் மாயம்
மிக்க நன்றி
@Vidhoosh
மிக்க நன்றி
உங்க எல்லா கவிதையுமே நல்லா இருக்கு. ஆனா நமக்குதான் புரிய மாட்டேங்குது :-)
@ உழவன்
மிக்க நன்றி .
// ஆனா நமக்குதான் புரிய மாட்டேங்குது //
இதை என்னுடைய ஒரு வகை தோல்வி
என்று சொல்லுவேன்.
@நேசமித்ரன்
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி.
mudivu yethirpaarkkavillai..ippadi:)
திடுக். நல்லா இருக்கு.
அனுஜன்யா
புளியமரமோ, வேப்பமரமோ என்று மட்டும் தெரிகிறது... :-)
கவிதைகள் மிக மிக அழுத்தமாகவும், அழகாகவும் இருக்கின்றன..
they all carry some sort of mysticism in them.. very nice!
அனால் எல்லாக் கவிதைகளும் (முக்கால்வாசி)
தற்கொலை பற்றி இருப்பது மனதை நெருடுகிறது..
வாழ்கை பற்றியும் இன்னும் எழுதலாமே..
தாழ்மையான கருத்து மட்டுமே ..
Post a Comment