
அன்போடு விருதை வழங்கியவர்கள்
நேசமித்ரன் அவர்களும் , வித்யா அவர்களும்.
அவர்களின் அன்புக்கு மிக்க நன்றி.
பகிர்ந்து கொள்ளுதல் எப்பொழுதும்
மகிழ்ச்சி தருவதாகவே இருக்கிறது.
நான் ரசிக்கும் சிலருக்கு ஏற்கனவே
விருது கிடைக்கப்பட்டதால் அவர்களுக்கு
தர இயலவில்லை.அது போக ஆறு பேருக்கு
மட்டுமே வழங்க முடியும் என்ற கட்டுப்பாட்டு
இருப்பதால் சிலருக்கு தர இயலவில்லை.
பகிர்ந்து கொள்ளுதல் எப்பொழுதும்
மகிழ்ச்சி தருவதாகவே இருக்கிறது.
நான் ரசிக்கும் சிலருக்கு ஏற்கனவே
விருது கிடைக்கப்பட்டதால் அவர்களுக்கு
தர இயலவில்லை.அது போக ஆறு பேருக்கு
மட்டுமே வழங்க முடியும் என்ற கட்டுப்பாட்டு
இருப்பதால் சிலருக்கு தர இயலவில்லை.
வேடிக்கை - கார்த்தி
பட்டாம்பூச்சி விற்பவன் - ரெஜோ
கோகுலகிருஷ்ணன் கந்தசாமி
எம்.ரிஷான் ஷெரீப்
இவர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.