வழக்கமாக நீ
கடந்து செல்லும்
நதிக்கரை பாதையோரம்
காத்துக் கிடக்கிறேன்
மெய்ப்படவில்லை
உனது வருகை
வாசல் கதவு திறக்கப்படாத
பூக்கள் மொட்டவிழ்கிற
அதிகாலைப் பொழுதொன்றில்
வருகை புரிகிறாய்
என் அறை சாளரம்
வழி உட்புகுந்த
வண்ணத்துப் பூச்சி.
கணபதி வழிபாடும் வரலாறும்
-
பிள்ளையார் கோயில் இல்லாத இடமே தமிழ்நாட்டில் இருக்காது. எந்தக் காரியம்
செய்வதற்கு முன்னாலும் பிள்ளையாரை வணங்குவது இந்தியா முழுவதும் தொடர்ந்து
வரும் வழக்...
4 weeks ago
No comments:
Post a Comment